உல்லாசத்திற்கு அழைத்து இளைஞர் செய்த செயல்.. குற்றாலத்தில் பரபரப்பு

Update: 2024-09-22 14:42 GMT

உல்லாசத்திற்கு பெண்கள் இருப்பதாக கூறி, குற்றாலத்தில் இணையதளம் மூலம் சுற்றுலா பயணிகளிடம் பண மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். பொள்ளாச்சியை சேர்ந்த பிரபாகரன் என்பவரை தென்காசி சைபர் கிரைம் போலீசார் கைது செய்திருக்கும் நிலையில், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்