திமுதிமுவென வந்து பீதியாக்கிய குற்றாலம்

Update: 2024-09-30 07:34 GMT

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நள்ளிரவில் பெய்த மழை காரணமாக, குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்