"Criminology-யில் Ph.D..." - பெருமை பொங்க பேசிய EX MLA தனபால் | Kovai

Update: 2024-10-22 07:18 GMT

கோவை நீலாம்பூரில் இயங்கும் தனியார் நூற்பாலையில் பணிபுரியும் 556 மாணவ, மாணவியர், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், பட்டம் பெற்றுள்ளனர். அவர்களில், 12 மாணவிகள் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர். பள்ளிக்கல்வி முடித்து, மேற்படிப்பு படிக்க வசதி இல்லாதவர்கள், வேலை செய்து கொண்டே படிக்கும் வகையில் தனியார் ஆலையின் கல்வி நிறுவனம் செயல்படுவதாக அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்