கோவை ஈஷா மைய விவகாரம்.. - வெளியான முக்கிய தகவல்..

Update: 2024-10-03 03:14 GMT

கோவை ஈஷா யோகா மையத்தில் நிறைவு பெற்ற விசாரணையின் அறிக்கை, அக்டோபர் 4ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அரசு அதிகாரிகள் 2 நாட்களாக, ஈஷா யோகா மையத்தில் விசாரணை நடத்தினர். விசாரணை நிறைவடைந்த நிலையில், ஈஷா மையத்தின் மீதுள்ள கிரிமினல் வழக்குகள் அனைத்தும் எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்