காந்தி ஜெயந்தியிலும் ஏகபோகமாக நடந்த சம்பவம்.. "போலீஸ் உடந்தையா..?" மக்கள் சொன்ன ஷாக் தகவல்

Update: 2024-10-03 06:13 GMT

ஆலப்பாக்கம் பகுதியில் கள்ளச்சந்தையில் மதுபான விற்பனை அமோகமாக நடைபெற்றது. மதுப்பிரியர்கள் பணம் செலுத்த கூகுள் பே வசதியும் செய்து தரப்பட்டிருந்தது. போலீசார் கையூட்டு பெற்றுக்கொண்டு இதற்கு அனுமதி அளிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்