இரவோடு இரவாக பிக்கப் வேனில் மாடு கடத்தல் - பரபரப்பு வீடியோ

Update: 2024-05-14 07:21 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பிக்கப் வேனில் மர்ம நபர்கள் மாட்டை திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாச்சல் கிராமத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவர் வீட்டின் அருகே கட்டப்பட்டிருந்த மாட்டை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் பிக்கப் வேனில் ஏற்றி திருடி சென்றுள்ளனர். இது குறித்து சிசிடிவி காட்சிகளுடன் தட்சிணாமூர்த்தி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்