"அத்தைக்கு எப்பொழுதும் வாழ்த்து சொல்லுவன்" மலரும் நினைவுகளை பகிர்ந்த ஜெ.தீபா

Update: 2024-02-24 10:15 GMT

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தில் ஜெ.தீபா ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெயலலிதா இறப்பதற்கு முன்பாக ஒவ்வொரு வருடமும் வேதா இல்லத்தில் நேரில் சென்று பரிசுகளுடன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாய் கூறினார்... மேலும், வேதா இல்லம் அருகில் சசிகலாவின் புதிய இல்லத்திற்கு ஜெயலலிதா இல்லம் என பெயர் சூட்டி இருப்பது குறித்த கேள்விக்கும் அவர் பதிலளித்தார்...

Tags:    

மேலும் செய்திகள்