"ஜி.யு.போப் விவகாரம்.. ஆளுநர் வாயை மூடிக்கொண்டு இருக்கமாட்டார்.." - அண்ணாமலை ஆவேசம்

Update: 2023-07-10 15:54 GMT

ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிப்பெயர்ப்பு குறித்து ஆளுநர் அவரது தனிப்பட்ட கருத்தைக் கூறி இருப்பதாகவும், கருத்துகளை வெளிப்படுத்த ஆளுநருக்கு உரிமை உள்ளது என்றும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்