அரசுப் பஸ்ஸை பார்த்து மக்கள் அதிர்ச்சி... அப்படி என்ன நடந்தது?

Update: 2024-10-18 08:14 GMT

அரசுப் பஸ்ஸை பார்த்து மக்கள் அதிர்ச்சி... அப்படி என்ன நடந்தது?

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், அரசு பேருந்து ஒன்றின் சைலன்சரில் இருந்து மிக அதிக அளவு புகை

வெளியேறியது. அந்த அரசு பேருந்தை பார்த்த பொது

மக்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். முறையாக

பராமரிப்பு இல்லாமல், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தியவாறு

பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில்

கொள்ளாமல் இயக்கப்பட்ட இந்த அரசு பேருந்து பலருக்கும்

அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்