மகனை கல்லூரிக்கு அனுப்பிவிட்டு... வீடு திரும்பிய அப்பா... பைக் மோதி தூக்கிவீசப்பட்டு பலி....

Update: 2024-07-07 11:34 GMT

கோபிசெட்டிபாளையம் அருகே சாலையை கடக்க முயன்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு, கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கோபிமுருகன் புதூர் பகுதியை சேர்ந்தவர் அர்ச்சுனன். இவர் தனது மகனை கல்லூரி அனுப்பி வைத்துவிட்டு திரும்புகையில், கோபி-ஈரோடு சாலையினை கடக்கும் போது , இரு சக்கர வாகன விபத்தில் உயிரிழந்தார். தற்போது விபத்து ஏற்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்