மின்னல் தாக்கி 3 பசுமாடுகள் உயிரிழப்பு

Update: 2024-10-05 16:58 GMT

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மின்னல் தாக்கி 3 பசுமாடுகள் உயிரிழந்தன. கீழப்பூசாரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பாக்கியம் என்பவர் வளர்த்து வந்த மாடுகள் உயிரிழந்தன. தகவல் அறிந்து வந்த வருவாய்துறையினர், மாடுகளின் உரிமையாளரிடம் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இறந்த கிடந்த பசுமாட்டின் மீது உரிமையாளர் விழுந்த கண்ணீர் விட்டு கதறிய காட்சிகள் பார்ப்போரின் மனதை உறைய வைத்தது. 

Tags:    

மேலும் செய்திகள்