கோவையில் மாணவர்கள் ஹாஸ்டலில் போலீசார் நடத்திய திடீர் சோதனை

Update: 2024-10-05 16:31 GMT

கோவை புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் கல்லூரி மாணவர்களின் தங்கும் விடுதிகளில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கருமத்தம்பட்டி துணை கண்காணிப்பாளர் தங்கராமன் தலைமையிலான போலீஸ் குழுவினர் சோதனை மேற்கொண்டனர். ஒரு சிலரின் அறைகளில் உயர ராக போதைப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்