மது குடிக்க பணம் தராததால் மதுப்பிரியரின் நூதன போராட்டம்

Update: 2024-10-05 17:02 GMT

மதுகுடிக்க பணம் தராததால் திண்டுக்கல் சின்னாளபட்டி பேருந்து நிலையத்தில் உள்ள சங்கு ஒலிக்கும் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த மதுப்பிரியரால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்