அனுமதி அளித்த ஐகோர்ட்.. மறுப்பு சொன்ன மதுரை பெஞ்ச்

Update: 2024-08-15 04:09 GMT

சுதந்திர தினத்தன்று, கன்னியாகுமரி மாவட்டத்தில் பா.ஜ.க. சார்பில் 6 தொகுதிகளில் வாகன பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என அரசு தரப்பில் மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டதை ஏற்றுக்கொண்டு மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, மனு மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்