தூய்மை பணியை தனியாருக்கு விடும் முடிவு.. போராட்டத்தில் குதித்த தூய்மை பணியாளர்கள்..!

Update: 2024-09-13 16:18 GMT

சென்னை மாநகராட்சியில் உள்ள 5, 6, 7 ஆகிய மண்டல தூய்மை பணியை தனியாருக்கு விடும் முடிவை கைவிடக்கோரி தூய்மை பணியாளர்கள் 2வது நாளாக பணியை புறகணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 10 மண்டல தூய்மை பணி தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5,6,7 ஆகிய மூன்று மண்டலங்களையும் தனியாருக்கு விட முடிவு செய்து மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை ரத்து செய்ய வலியுறுத்தி, 1000க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பெரியமேட்டில் உள்ள கண்ணப்பர் திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்