ஜவுளிக்கடை ஓனரை சரமாரியாக வெட்டிய இளைஞர்..உயிரை காக்க செய்த காரியம் - பதறவைக்கும் காட்சி

Update: 2024-09-18 04:40 GMT

சேலத்தில் ஜவுளி கடைக்குள் புகுந்து உரிமையாளரை அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் இளம்பிள்ளையைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரின் ஜவுளிக்கடைக்குள் புகுந்த இளைஞர் அரிவாளால் ஈஸ்வரனை சரமாரியாக வெட்டினார். சுதாரித்துக் கொண்ட ஈஸ்வரன் நாற்காலிகளால் தடுத்து உயிர் தப்பினார். அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய தங்கதுரை என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்