மனிதக் கழிவுகளை குழிக்குள் இறங்கி அள்ளிய நபர் - கோயம்பேட்டில் பேரதிர்ச்சி

Update: 2024-09-18 04:30 GMT

சென்னை கோயம்பேட்டில் பாதாளசாக்கடை குழிக்குள் மூழ்கியபடி தூய்மைப் பணியாளர் ஒருவர் மனிதக் கழிவுகளை அகற்றும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதற்கு எதிராக தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்தும் வரும் நிலையில், தலைநகரின் முக்கிய பகுதியில் இப்படி ஒரு அவல நிலையை உருவாக்கிய அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்