மிலாடிநபி தினத்திலும் பழனியில் பரவிய வைரல் வீடியோ... ஓட ஓட விரட்டியடித்த போலீஸ்

Update: 2024-09-18 05:18 GMT

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கள்ளசந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

மிலாடிநபி தினத்திலும், பழனி சுற்றுவட்டார பகுதிகளில் கள்ள சந்தையில் மது விற்பனை நடைபெற்று வந்தது. தகவல் அறிந்து ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் மதுபிரியர்களை அடித்து விரட்டினர். மேலும் கள்ளசந்தையில் மதுபாட்டில்களை விற்பனை செய்பவர்களையும் கையும் களவுமாக பிடித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்