"யூரின் போற இடம் அடிபட்டு இருக்கு.." சென்னையில் பள்ளி மாணவிக்கு நடந்த பயங்கரம் - கதறி அழும் தாய்..

Update: 2024-10-22 03:52 GMT

"யூரின் போற இடம் அடிபட்டு இருக்கு.." சென்னையில் பள்ளி மாணவிக்கு நடந்த பயங்கரம் - கதறி அழும் தாய்.. அதிர்ச்சி காட்சி

சென்னை கோயம்பேட்டில் பள்ளியில் விளையாடிய 6ஆம் வகுப்பு மாணவிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஹரிஹரன் என்பவரின் மகள் மோனிகா தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், பள்ளியில் விளையாடிக்கொண்டிருந்த போது கீழே விழுந்து காலில் எலும்பு முறிந்ததாக கூறப்படுகிறது. எனினும், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தான் மகளுக்கு கால் முறிந்ததாகவும், இதுவரை பள்ளி நிர்வாகம் உதவவில்லை எனவும் சிறுமியின் தாயார் மகாலட்சுமி குற்றம்சாட்டினார். 

Tags:    

மேலும் செய்திகள்