சென்னையில் குப்பையை கிளற கிளற கிடைத்த தங்கம் - உடனே தூய்மை பணியாளர் செய்த செயல்

Update: 2024-09-20 15:48 GMT

ஸ்ரீனிவாசபுரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி காஞ்சனா சமீபத்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க சங்கிலியைத் தொலைத்துள்ளார்...

தங்க சங்கிலி தற்செயலாக குப்பையோடு சென்றுவிட்ட நிலையில் காஞ்சனா மன உளைச்சலுக்கு ஆளானார்.

நிலைமையை அறிந்த தூய்மைப் பணியாளர் பொம்மா தேவி...மிகவும் பொறுமையாக குப்பைக் கழிவுகளைத் தேடி காணாமல் போன சங்கிலியை மீட்டுக் கொடுத்தார்...

பொம்மா தேவியின் தன்னலமற்ற செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

Tags:    

மேலும் செய்திகள்