சென்னையில் பஸ் கூரையில் ஏறி நடனம்.. "காதலன் பிரபு தேவானு நினைப்பு".. பரபரப்பு காட்சி

Update: 2024-09-27 14:37 GMT

அனகாபுத்தூர் பிராட்வே இடையே இயக்கப்படும் அரசுப் பேருந்தின் மேல் ஏறி மாணவர்கள் அட்டகாசம்/நந்தனம் கலை கல்லூரி மாணவர்களின் அலப்பறையால் பரபரப்பான சூழல்/காவல்துறையினர் நந்தனம் பேருந்து நிலையத்திற்கு வந்தபோது மாணவர்கள் தப்பி ஓட்டம் /பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டதால் பரபரப்பு/மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - பயணிகள் வேதனை

Tags:    

மேலும் செய்திகள்