சாலையை சூழ்ந்த வெள்ளம் -படகு போல் மிதந்து சென்ற பஸ் -இணையத்தில் வைரலாகும் வீடியோ

Update: 2024-06-29 14:11 GMT

தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கும் நிலையில் பாட்டவயல் பகுதியில் இருந்து கேரளாவில் உள்ள சுல்தான் பத்தேரிக்கு தனியார் பேருந்து செல்லும்போது நூல் புழா என்னும் இடத்தில் பெய்த கடுமையான மழை காரணமாக சாலையை மழைநீர் மூழ்கடித்தது. இருபக்கமும் வனப்பகுதிகளை கொண்ட சாலை என்பதால் தனியார் வாகனம் கப்பல் போல தண்ணீருக்கு நடுவே மிதந்து சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்