#BREAKING|| கொரோனா கட்டுப்பாடுகளை விலக்க முடிவு!

இந்தியாவில் கொரோனா தொற்று பெருமளவில் குறைந்துள்ள நிலையில் கொரோனா தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் விலக்கிக்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2022-03-23 07:58 GMT
இந்தியாவில் கொரோனா தொற்று பெருமளவில் குறைந்துள்ள நிலையில் கொரோனா தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் விலக்கிக்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. இருப்பினும் முகக் கவசம் அணிதல் தனிநபர் இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட ஒரு சில கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் எனவே அனைத்து மாநில அரசுகளும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ள உத்தரவுகளை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்