#Breaking || பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

"உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பும் மருத்துவ மாணவர்கள் இந்தியாவிலேயே படிப்பை தொடர நடவடிக்கை தேவை

Update: 2022-03-07 09:14 GMT
"உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பும் மருத்துவ மாணவர்கள் இந்தியாவிலேயே படிப்பை தொடர நடவடிக்கை தேவை" - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம். "இதுவரை 1200க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் தமிழ்நாட்டிற்கு திரும்பியுள்ளனர்". "மாணவர்களின் படிப்பு சீர்குலைந்துள்ளது, அவர்களின் எதிர்காலம் அச்சுறுத்தலில் உள்ளது". பிரதமர் தலையிட்டு சிறப்பு கவனம் செலுத்தி மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர தீர்வு காண வேண்டும். இந்திய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழக அரசு ஆதரவு அளிக்கும் - முதல்வர்
Tags:    

மேலும் செய்திகள்