சுதந்திர வேட்கையை தூண்டும் பாடல்களை தந்தவர் - மாவீரன் மாடசாமி | Freedom Fighters

சுதந்திர வேட்கையை தூண்டும் பாடல்களை தந்தவர் - மாவீரன் மாடசாமி

Update: 2022-03-07 08:25 GMT
ஆஷ் துரை கொலை வழக்கில், வாஞ்சிநாதனுக்கு அடுத்து தேடப்பட்ட இன்னொருவர், மாவீரன் மாடசாமி. சுதந்திர வேட்கையைத் தூண்டும் பாடல்களை தானே தயாரித்து பாடக் கூடியவர் மாடசாமி. திருநெல்வேலி கலெக்டராக வந்த ஆஷ் துரை தேசப் பற்றாளர்கள் 4 பேரை சுட்டுக் கொன்றார். அதற்கு பழிவாங்கும் விதமாகவே மாடசாமியும் வீரன் வாஞ்சிநாதனும் கை கோர்த்தனர். ஆஷ் துரையை சுட்ட வாஞ்சிநாதன் தானும் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், மாடசாமி தனது இறுதிக் காலம் வரை, போலீசார் கண்களில் அகப்படாமலே மறைந்தார்
Tags:    

மேலும் செய்திகள்