#Breaking: உக்ரைன் தமிழர்களை மீட்க சென்னையில் கட்டுப்பாட்டு அறை
உக்ரைன் தமிழர்களை மீட்க சென்னையில் கட்டுப்பாட்டு அறை
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடக்கும் போரின் காரணமாக உக்ரேனில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க தமிழக அரசின் சார்பில் சென்னை எழிலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது அதன் செயல்பாடுகள் குறித்து விளக்குகிறார் செய்தியாளர் தாயுமானவன்.
உக்ரேனில் சிக்கியிருக்கும் தமிழர்கள் குறித்து தகவல்களை சேகரிக்கும் கட்டுப்பாட்டு மையம்.
24 மணிநேரமும் செயல்படும் வண்ணம் திறப்பு.
இதுவரை 45 க்கும் மேற்பட்டோர் தொலைபேசி வழியே உதவி கோரி இருப்பதாக தகவல்.
1070 என்ற என்னை அழைத்து தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள்.