ரூ.48 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை - பணியை தொடங்கிவைத்தார் தயாநிதிமாறன்

சென்னை அன்னை சத்யா நகரில் 48 லட்சம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் சாலை போடும் பணிகளை தி.மு.க. எம்.பி.தயாநிதிமாறன் துவங்கி வைத்தார்.

Update: 2019-11-22 15:07 GMT
சென்னை அன்னை சத்யா நகரில் 48 லட்சம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் சாலை போடும் பணிகளை தி.மு.க. எம்.பி., தயாநிதிமாறன் துவங்கி வைத்தார். துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ சேகர்பாபு 48 லட்சம் ரூபாய் செலவில் கான்கிரீட் சாலை அமைப்பதற்காக தொகுதி நிதி ஒதுக்கியுள்ளார். அதற்கான பணியை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் துவங்கி வைத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்