காய்ச்சலுக்கு 4 ஆம் வகுப்பு மாணவன் பலி

சேலம் - சொர்ணபுரி போயார் பகுதியை சேர்ந்த சீனிவாசன் - மீனா தம்பதியின் மகன் பத்மநாபன், வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி, உயிரிழந்தான்.

Update: 2019-11-06 19:08 GMT
சேலம் - சொர்ணபுரி போயார் பகுதியை சேர்ந்த சீனிவாசன் - மீனா தம்பதியின் மகன்  பத்மநாபன், வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி, உயிரிழந்தான்.  உள்ளூர் பள்ளியில் 4 ம் வகுப்பு படித்து வந்த பத்மநாபன், உயிரிழந்த சம்பவம், சேலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்