ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும்.. உரிமையாளர்கள் செய்த செயல்.. புதுச்சேரியில் பரபரப்பு | Pondicherry

Update: 2024-09-19 16:38 GMT

புதுச்சேரி தலைமை செயலகம் அருகே இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும்போது அரசு அதிகாரிகளுக்கும் கடை உரிமையாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் கடையின் உரிமையாளர்கள் கடையை விட்டு வெளியே வராமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் கடைகளானது ஜே.சி.பி.வாகனத்தை கொண்டு இடிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்