தமிழக ஆளுநர் பட்டேல் சிலைக்கு மலர் தூவி மரியாதை

சென்னை கிண்டியில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Update: 2019-10-31 08:05 GMT
சென்னை கிண்டியில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் பணியாளர்களும் பட்டேல் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்