சுவாமிமலையில் பிரேமலதா விஜயகாந்த் சுவாமி தரிசனம்

முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் பிரேமலதா விஜயகாந்த் சுவாமி தரிசனம் செய்தார்.

Update: 2019-10-30 04:02 GMT
முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சுவாமிமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
Tags:    

மேலும் செய்திகள்