வாலாஜா பேட்டையை சேர்ந்த மணமக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கடிதம்

வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டையை சேர்ந்த மருத்துவர் ராஜஸ்ரீ - மருத்துவர் சுதர்சன் ஆகியோருக்கு, வரும் 11 ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

Update: 2019-09-08 09:48 GMT
வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டையை சேர்ந்த மருத்துவர் ராஜஸ்ரீ -  மருத்துவர் சுதர்சன் ஆகியோருக்கு, வரும் 11 ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதையொட்டி அவர்கள் பிரதமருக்கு  திருமண பத்திரிகை அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி கடிதம் அனுப்பியுள்ளார். இதனால் மணமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்