ஒமலூர் : இருசக்கர வாகனத்தில் வந்து ஆடுகள் திருட்டு

ஓமலூர் அருகே உள்ள வெட்டுக்காடு பகுதியில், இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் ஆடுகளை பிடித்து, வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்த போது பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Update: 2019-08-29 14:48 GMT
ஓமலூர் அருகே உள்ள வெட்டுக்காடு பகுதியில், இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் ஆடுகளை பிடித்து, வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்த போது  பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் இருவரும் ஆடுகளை திருடி விற்று ஆடம்பரமாக வாழ்ந்தது தெரிய வந்தது.  
Tags:    

மேலும் செய்திகள்