ஜாக்டோ-ஜியோ அமைப்பு போராட்டம் - அரசுக்கு தலைமையாசிரியர்கள் கழகம் எச்சரிக்கை

ஜாக்டோ- ஜியோ அமைப்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கழகம் வலியுறுத்தியுள்ளது.

Update: 2019-01-24 10:02 GMT
ஜாக்டோ- ஜியோ அமைப்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கழகம் வலியுறுத்தியுள்ளது. அவர்களது போராட்டத்தால், மேல்நிலைப்பள்ளிகளை சுமூகமாக நடத்துவது மிகவும் கடினமாக இருப்பதாக அறிக்கையில் கூறியுள்ளது. உடனடியாக அந்த அமைப்பின் பிரதிநிதிகளை அழைத்து சுமூக தீர்வு காணவில்லை என்றால் ஜாக்டோ-ஜியோவுக்கு ஆதரவாக, போராட்டத்தில் ஈடுபடும் நிலை ஏற்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்