கடைசி போட்டி.. கலங்கிய ஷகிப் அல் ஹசன்.. சர்ப்ரைஸ் தந்த கோலி

Update: 2024-10-02 04:21 GMT

வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி, தனது பேட்டை பரிசளித்தார். விரைவில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஷகிப் அல் ஹசன் ஓய்வு பெற உள்ளார். கான்பூர் டெஸ்ட் போட்டி, இந்தியாவில் ஷகிப் அல் ஹசனின் கடைசிப் போட்டியாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கான்பூர் டெஸ்ட் முடிந்த பிறகு ஷகிப்புடன் ஜாலியாக கலந்துரையாடிய கோலி, தனது பேட்டையும் ஷகிப்பிற்கு வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்