சாம்பியன்ஸ் டிராபிக்கு ரோகித் கேப்டனா? இல்லையா - சஸ்பென்ஸை உடைத்த ஜெய்ஷா

Update: 2024-07-09 04:33 GMT

சாம்பியன்ஸ் டிராபிக்கு ரோகித் கேப்டனா? இல்லையா - சஸ்பென்ஸை உடைத்த ஜெய்ஷா

2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா உறுதிப்படுத்தியுள்ளார். டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றுள்ள சூழலில் அடுத்த இலக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என ஜெய்ஷா கூறியுள்ளார். ரோகித் சர்மா தலைமையில் இந்த இரு தொடர்களிலும் இந்தியா சாம்பியனாகும் என தான் நம்புவதாகவும் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்