தலைமைப் பயிற்சியாளராகும் டிராவிட்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Update: 2024-09-07 03:40 GMT

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெளியிட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய பிறகு, ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ராகுல் டிராவிட் ஏற்றுக்கொண்டுள்ளார். ராஜஸ்தான் அணியில் மீண்டும் இணைந்ததற்கு ராகுல் டிராவிட் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்