பதக்கங்களுடன் நாடு திரும்பிய மனு பாக்கர் - தோளில் தூக்கி கொண்டாடிய மக்கள்

Update: 2024-08-07 07:03 GMT

பாரிஸ் ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் நாடு திரும்பினார். துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் மற்றும் கலப்பு பிரிவில் வெண்கல பதக்கம் வென்று மனு பாக்கர் வரலாறு படைத்தார். இந்நிலையில் பாரிஸில் இருந்து விமானம் மூலம் மனு பாக்கர் டெல்லி வந்தார். டெல்லி விமான நிலையத்தில் மலர்களைத் தூவியும் மாலை அணிவித்தும் மனு பாக்கருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்