பெரும் போராட்டத்துக்கு பின் கிடைத்த வெற்றி..கலெக்டர் முன் சீல் அகற்றம்.. மன நிறைவோடு வழிபட்ட மக்கள்

Update: 2024-09-16 08:42 GMT

பெரும் போராட்டத்துக்கு பின் கிடைத்த வெற்றி..கலெக்டர் முன் சீல் அகற்றம்.. மன நிறைவோடு வழிபட்ட மக்கள்

திருவள்ளூர் அருகே சீல் வைக்கப்பட்ட எட்டியம்மன் கோயிலை திறந்து பட்டியலின மக்கள் வழிபாடு

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் முன்னிலையில் கோயில் திறப்பு

போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக கோயிலுக்கு வந்த பட்டியலின மக்கள்

Tags:    

மேலும் செய்திகள்