`தீயாக பரவிய வீடியோ' அமைச்சர் சேகர்பாபு சொன்ன பரபரப்பு தகவல்

Update: 2024-10-21 10:49 GMT

`தீயாக பரவிய வீடியோ' அமைச்சர் சேகர்பாபு சொன்ன பரபரப்பு தகவல்

சுவாமிமலை கோயில் வளாகத்தில் தூங்கிய பக்தர்களை ஊழியர்கள் தண்ணீர் ஊற்றி விரட்டியதாக வீடியோ பரவிய விவகாரத்தில், பொய்யான தகவல் பரப்பப்படுவதாகவும், உண்மை உறங்காது எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்