திருமாவளவன் திடீர் கோரிக்கை | Thirumavalavan

Update: 2024-07-12 10:53 GMT

நீட் தேர்வு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் எதிர்வரும் 18ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவாகரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அதில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினிடம் இது தொடர்பாக கோரிக்கை மனு அளித்துள்ள அவர், அனைத்துக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றத்துக்கும் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்