"ரூ.1000 கொடுப்பதால் இப்படி பண்ணாதீங்க..." - பிரச்சாரத்தில் கொந்தளித்த சரத்குமார்

Update: 2024-07-08 02:37 GMT

சிறந்தவர்கள் ஆட்சி புரியும் போது தான் நாடு வளர்ச்சி அடையும் எனவும், நடைபெறவுள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முக்கியமானது எனவும் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்