``கோழைத்தனம்'' - மவுனம் கலைத்து குடியரசு தலைவர் காட்டமான கண்டனம்

Update: 2024-07-09 09:48 GMT

பகுதியில், நேற்று ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமான செயலாகும் என குடியரசுத் தலைவர் திரௌபதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், தீவிரவாதத்திற்கு எதிரான இந்த போரில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு அனுதாபங்களையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்