"முதல்வர் அவர்களே என் மீது கேஸ் போடுங்க" - கோவன் பரபரப்பு பேச்சு

Update: 2024-07-03 03:27 GMT

முதல்வர் அவர்களே என் மீது கேஸ் போடுங்க" - கோவன் பரபரப்பு பேச்சு

மனிதநேய மக்கள் கட்சி ஆர்பாட்டத்தில் பங்கேற்ற பாடகர் கோவன், அரசுக்கு எதிராக பாடல் பாடியதால் தன் மீது வழக்கு போடுமாறு முதல்வருக்கு கோரிக்கை விடுத்தார். பூரண மதுவிலக்கு கோரி, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்று பேசிய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவன், அதிமுக ஆட்சியில் தேசத்துரோக வழக்கு போடப்பட்டதாகவும், தற்போது தேசத்துரோக வழக்கு போடாத‌தால் பலர் விமர்சிப்பதாகவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்