#BREAKING || சரியான நேரத்தில் ஈபிஎஸ் எடுத்த முக்கிய முடிவு

Update: 2024-07-05 12:42 GMT

நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து வரும் 10ஆம் தேதி முதல் ஈபிஎஸ் ஆலோசனை/வரும் 10ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தொகுதி வாரியாக ஆலோசனை நடத்துகிறார் ஈபிஎஸ்/சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது/10ஆம் தேதி காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், 11ஆம் தேதி சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை/ஒவ்வொரு நாளும் 2 முதல் 3 தொகுதி நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார்/வேட்பாளர், மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பொறுப்பாளர்களிடம் தோல்விக்கான காரணங்களை கேட்டறியும் ஈபிஎஸ்/கோப்புக்காட்சி/5/வரும் 10ஆம் தேதி முதல் ஈபிஎஸ் ஆலோசனை

Tags:    

மேலும் செய்திகள்