"ஆம்ஸ்ட்ராங் கதி தான் உனக்கும்.." மிரட்டினாரா சென்னையின் பிரபல தொழிலதிபர்? | K. Armstrong | BSP

Update: 2024-08-30 06:48 GMT

ஆம்ஸ்ட்ராங்கை போல கொலை செய்துவிடுவேன் என தான் மிரட்டியதாக கூறுவது பொய்யான தகவல் என தொழிலதிபர் உபயதுல்லா மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அக்தர் உசேனுக்கு புதுப்பேட்டையை சேர்ந்த உபயதுல்லா என்பவர் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள உபயதுல்லா, தனக்கு தர வேண்டிய 5 லட்சம் ரூபாய் பணத்தை கேட்டு பலமுறை நாடியும் இதுவரை வழங்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். மாறாக தங்கள் மீதே அக்தர் பொய் புகார் அளித்துள்ளதாகவும் சாடியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்