ஆம்ஸ்ட்ராங் கொலை.. அதிர்வுகளை கிளப்பிய கடிதம் ``100 கோடி ரூபாய் கேட்டு வழக்கு'' - அடுத்த பிரளயம்

Update: 2024-09-20 15:37 GMT

மறைந்த பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக பி.எஸ்.பி. மாநில பொது செயலாளர் ஜெய்சங்கர், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதுகுறித்து ஜெய்சங்கர் மீது நடவடிக்கை எடுக்ககோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்