"மிகப்பெரிய ஆபத்து - முடிவை கைவிட வேண்டும்" அன்புமணி எச்சரிக்கை.. "போராட்டம் நடத்த தயங்க மாட்டோம்"

Update: 2024-07-01 14:06 GMT

தமிழ்நாட்டில், காகிதக் குடுவையில் மது விற்பனை செய்யும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ம.க தலைவர் அன்புமணி, கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். தந்தி டி.விக்கு தொலைபேசி மூலம் அவர் அளித்த பேட்டியை பார்ப்போம்..

Tags:    

மேலும் செய்திகள்