மத்திய நிதி அமைச்சரை சந்தித்த ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து பேசினார்.

Update: 2022-04-07 04:49 GMT
மத்திய நிதி அமைச்சரை சந்தித்த ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து பேசினார். அப்போது புதுச்சேரி மாநிலத்திற்கு மத்திய அரசு அளித்து வரும் ஒத்துழைப்பிற்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். 2022-23 நிதியாண்டில் மத்திய உதவியை ரூ. 3,400 கோடியாக உயர்த்த வேண்டும். புதுச்சேரியின் உள்கட்டமைப்பு மற்றும் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு தேவையான நிதி உதவியை நிதி அமைச்சகம் வழங்க வேண்டியது அவசியம் என்றும் கேட்டுக் கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்