"காற்றாலை மின் உற்பத்தியில் ரூ.2,000 கோடி இழப்பு, காரணம் என்ன...?" - அமைச்சர் தங்கமணி விளக்கம்

நாமக்கல்லில் சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா, மின் துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Update: 2019-11-08 20:28 GMT
நாமக்கல்லில் சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா, மின் துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டனர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் தங்கமணி, இந்த ஆண்டு, காற்றாலை மின் உற்பத்தியில் 2 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கம் அளித்தார்.  

Tags:    

மேலும் செய்திகள்